”உயிரிழந்த கொரோனா நோயாளியின் சிகிச்சை, வழங்கப்படும் நிதியுதவிக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...



 ”உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...


கொரோனாவால்‌ உயிரிழந்தவரின்‌ சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


கோவிட்‌ 19க்கான சிகிச்சை பெற பலர்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ பல லட்சம்‌ ரூபாய்‌ வரை செலவு செய்ய நேரிடுகிறது. அவ்வாறு அலுவலகத்தில்‌ ஒரு ஊழியர்‌ பெறும்‌ தொகையின்‌ மீது உரிமையாளருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்‌.


சிகிச்சைக்கு பணம்‌ கொடுப்போருக்கும்‌ அந்தச்‌ சலுகை அளிக்கப்படும்‌ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதே போல்‌ ஒருவர்‌ கொரோனாவால்‌ இறந்துவிட்டால்‌ அவர்‌ குடும்பத்தினருக்கு அவருடைய உரிமையாளர்‌ நிதியுதவி அளித்தால்‌ அதற்கும்‌ வரிவிலக்கு பெறலாம்‌. இதற்கான வரம்பு 10லட்சம்‌ ரூபாய்‌ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...