கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

”உயிரிழந்த கொரோனா நோயாளியின் சிகிச்சை, வழங்கப்படும் நிதியுதவிக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...



 ”உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...


கொரோனாவால்‌ உயிரிழந்தவரின்‌ சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


கோவிட்‌ 19க்கான சிகிச்சை பெற பலர்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ பல லட்சம்‌ ரூபாய்‌ வரை செலவு செய்ய நேரிடுகிறது. அவ்வாறு அலுவலகத்தில்‌ ஒரு ஊழியர்‌ பெறும்‌ தொகையின்‌ மீது உரிமையாளருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்‌.


சிகிச்சைக்கு பணம்‌ கொடுப்போருக்கும்‌ அந்தச்‌ சலுகை அளிக்கப்படும்‌ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதே போல்‌ ஒருவர்‌ கொரோனாவால்‌ இறந்துவிட்டால்‌ அவர்‌ குடும்பத்தினருக்கு அவருடைய உரிமையாளர்‌ நிதியுதவி அளித்தால்‌ அதற்கும்‌ வரிவிலக்கு பெறலாம்‌. இதற்கான வரம்பு 10லட்சம்‌ ரூபாய்‌ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்

 ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் ...