மழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (29-10-2021) விடுமுறை...
கனமழை காரணமாக திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...