கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...


பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க EMIS வலைதளத்தில் மேற்கொள்ள வேண்டியவை (What to do on EMIS website to avoid surplus teacher posts in school)...


பள்ளியில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் எண்ணிக்கையை உறுதி செய்யுங்கள்...


EMIS ENTRY


பள்ளியிலுள்ள ஆசிரியர்களை Surplusல் இருந்து தக்கவைத்துக் கொள்ள & Need Postஐ உறுதி செய்துகொள்ளத் தேவையான மாணவர் எண்ணிக்கையை EMISல் முழுமையாக 31.07.2023-ற்குள் பதிவேற்றிவிடுங்கள். இந்தத் தேதிக்கு முன்னோ / பின்னோ நீங்கள் எத்தனை மாணவர்களை admission செய்து பள்ளி ஆவணங்களிலும், MRலும் எழுதி வைத்தாலும் அதனால் எந்தப்பயனுமில்லை. EMIS தளத்தில் உள்ள எண்ணிக்கையை வைத்து மட்டுமே 01.08 Particulars (Surplus / Need) உறுதி செய்யப்படும். அந்த எண்ணிக்கையும் இயக்குநரகத்தால் (ஆகஸ்ட் மாதத்தில் ஏதேனும் ஒரு தேதியின் அடிப்படையில்) வட்டார / மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.. அந்த எண்ணிக்கையை வைத்தே வட்டார / மாவட்டக் கல்வி அலுவலர்கள் Surplus / Need Postஐ உறுதி செய்வர்.


Surplus Postஐப் பொறுத்தவரை 30:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.


Need Postஐப் பொறுத்தவரை 45:1 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. உதாரணமாக RTE படி 91 மாணவர்கள் இருந்தாலே 4-வது Post உண்டு. ஆனால், நடைமுறையில் 116 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 4-வது Post அனுமதிக்கப்படுகிறது.


இதற்கேற்ப உங்களது பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை EMISல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உறுதிப்படுத்திய எண்ணிக்கையை ஆகஸ்ட் 15 வரை குறையவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...