கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...



 12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சித்ரா 12 கோடி  பண மோசடி வழக்கில் தர்மபுரி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவருடைய கணவர் செல்வம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேர் கைது.


சி.சித்ரா, BEO வருகிற July-2025-ல் ஓய்வு பெறவுள்ள நிலையில்...


தனியார் பள்ளி ஆரம்பிக்க பல ஆசிரியர்களிடம் கோடிக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அது தொடர்பான நிதி மோசடி வழக்கில் தர்மபுரி Economic Wing காவல்துறையினரால் நேற்று இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE

   பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது சிபிஎஸ்இ CBSE  न्द्रीय माध्यममक मिक्षा बोर्ड CENTRAL BOARD...