கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Fraudulent calls to offer education scholarships - Parents beware...

 


கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள் - பெற்றோர்களே கவனம்...


Fraudulent calls to offer education scholarships - Parents beware...


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியின் தந்தையை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். 

அவர் தான், கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் நிதியாக 28 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இதற்காக ஜி-பே, ஃபோன் பே விவரங்களையும் கேட்டுள்ளார். எனினும், அந்த நபரிடம் பிடிகொடுக்காமல் பேசிய மாணவியின் தந்தை, அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

29.09.2024


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்