கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு

டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சந்திப்பு


 டிட்டோஜாக் சார்பில் பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் டிடோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் போராட்ட அறிவிப்பு ஆகியவற்றை வழங்கி ஏறக்குறைய 2மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும் நல்ல தீர்வு காண முயற்சிப்பதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...