பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி
* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்
*▪️. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்,
*▪️. ஒவ்வொரு குடும்பத்திற்கும் |மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்,
*▪️. வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை,
*▪️. மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்,
*▪️ ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது இந்தியா கூட்டணி.
* நவம்பர் 6,11 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.