இடுகைகள்

இஸ்ரோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ (ISRO released photos of Sun taken by 'Aditya L1' spacecraft)...

படம்
 ‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ (ISRO released photos of Sun taken by 'Aditya L1' spacecraft)... சூரியனை படம்பிடித்த 'ஆதித்யா L1' ‘ஆதித்யா L1' விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் வெளியீடு.

வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1: சூரிய இயக்க ஆய்வும் நன்மைகளும் - ஒரு பார்வை (Aditya L-1 Launches Successfully: Solar Probe and Benefits - A Glimpse)...

படம்
வெற்றிகரமாக பயணத்தை தொடங்கிய ஆதித்யா எல்-1: சூரிய இயக்க ஆய்வும் நன்மைகளும் - ஒரு பார்வை (Aditya L-1 Launches Successfully: Solar Probe and Benefits - A Glimpse)... ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை நோக்கிய தனது நீண்ட பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாகத் தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். முன்னதாக, 02-09-2023 அன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இஸ்ரோ மையத்தில் பேசிய அவர், "ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து ல

சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)...

படம்
 சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உலக விண்வெளி வாரம் 2022 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி (World Space Week 2022 - Essay Writing competition for school students organized by Indian Space Research Organization (ISRO))...

படம்
>>> உலக விண்வெளி வாரம் 2022 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி (World Space Week 2022 - Essay Writing competition for school students organized by Indian Space Research Organization (ISRO))... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... உலக விண்வெளி வாரம்  உலக விண்வெளி வாரம் (WSW) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தீர்மானத்தின்படி 1999 முதல் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை நடைபெறும் ஒரு வாரக் கொண்டாட்டங்கள், விண்வெளி ஆய்வில் இரண்டு மைல்கற்களை நினைவுபடுத்துகின்றன.  1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக்-1 என்ற முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 1967 ஆம் ஆண்டு அண்டவெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான ஐநா பிரகடனம் நடைமுறைக்கு வந்த நாளாக அக்டோபர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  விண்வெளி வார சர்வதேச சங்கம் மற்றும் பல்வேறு நாடுகளில

பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் ISRO சம்மதம்...

படம்
  கரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக் கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது. கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி. வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நேற்று நடந்தபோது இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...