இடுகைகள்

கல்பனா சாவ்லா விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Kalpana Chawla Award to women for heroic deeds...

படம்
  வீரதீர செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது... கடலுார் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட வீரதீர செயல் புரிந்த பெண்கள், விருது பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மற்றும் வீரதீர செயல் புரிந்த 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு அரசு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கி வருகிறது. தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 2025ஆம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. விருதிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படுகிறது. விருது பெற விருப்பம் உள்ள 18 வயதிற்குட்பட்ட பெண்கள், https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு...

படம்
  கல்பனா சாவ்லா விருது பெறுவதற்கு துணிவு மற்றும் வீர சாகசச் செயல்கள் புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - தமிழ்நாடு அரசு... >>> தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...