கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தற்காப்புக்கலை பயிற்சி - தொகையை மீண்டும் செலுத்த தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...
தற்காப்புக்கலை பயிற்சி - தொகையை மீண்டும் செலுத்த தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...
ந.க.எண்.2048/ஒபக/பெண்கல்வி/2020 நாள். .03.2021 பொருள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் - 6,7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் டெண் குழந்தைகளுக்கு 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training for Girls) மாவட்டத்திலிருந்து வட்டார வள மையத்திற்கு விடுவிக்கப்பட்ட தொகை மீண்டும் மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் திரும்ப செலுத்துதல் - சார்ந்து.
பார்வை
1. மாநில திட்ட இயக்குநர் (ஒபக) அவர்களின் கடித ந.சு.எண்: 395/C5/ தற்காப்பு கலை பயிற்சி/ஒபக/2020 நாள்: 14.12.2020.
2. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக) சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 395/CS/SS/2020 Dated: 23.02.2021
3. இவ்வலுவலக கடித ந.க.எண்:19/ஒபக/பெண்கல்வி/2021 நாள். 20.01.21 மற்றும் 16.03.21 4. மாநிலத்திட்ட இயக்குநர் (ஒபக), சென்னை-6 அவர்களின் மின்னஞ்சல் நாள்: 19.03.2021
பார்வை 1 மற்றும் 2ல் காண் மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை அவர்களின் கடிதத்தின் படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21ம் கல்வியாண்டில் தற்காப்பு கலை பயிற்சி (Self defence Training - கராத்தே, ஜீடோ, டேக்வேண்டோ, சிலம்பம்) தருமபுரி மாவட்டத்தில் உள்ள 317 அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் 3 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு கீழ்கண்டவாறு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) குறித்த DEE Proceedings
எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக பள்ளிகளில் சார்நிலை அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு Proceedings of the Dir...