இடுகைகள்

போராட்ட அறிவிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு...

படம்
  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு -   தொடக்கக்கல்வி இயக்குநருடன் 06.09.2024 இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டிட்டோஜாக் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு... Notification of token strike and fort blockade - TETOJAC State Bearers are invited to attend a consultative meeting to be held on 06.09.2024 today at 11 am with the Director of Elementary Education... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் -தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழுவில் முடிவு...

படம்
  பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். -தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுக்குழுவில் முடிவு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது .  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநில முன்னாள் துணைத் தலைவர் என்.குமாரவேல், செய்தியாளர்களிடம் கூறியது : ''எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் பாரம்பரியம் கொண்டது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். ஆனால், அண்மைக்காலமாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமை, அந்தப் பாதையில் இருந்து விலகி, அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, ஊழியர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. எனவே, சங்க விதிகள் மற்றும் பதிவுச் சட்டங்களுக்கு மாறாக 2019, செப்.28, 29 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்ற சங்கத்தின் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள், திருச்சியில் இன்று கூடியுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நீக்கப்பட்டு, எஸ்.தமிழ்ச்செல்வியைத் தலைவராகக் கொண்ட புதிய மாநில நிர்வாகிகள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...