இடுகைகள்

முதலுதவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடித்துடிப்பு நின்று போன கல்லூரி மாணவருக்கு CPR முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய செவிலியர் வனஜா - பொதுமக்கள் பாராட்டு... (The nurse Vanaja who gave CPR first aid to a college student who lost his pulse and saved him - public praised)...

படம்
 மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே  6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார். இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக  செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம் (PDF)...

படம்
  >>> முதலுதவி புத்தகம் (PDF) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 மயக்கமடைந்தவர்க்கு குடிக்க தண்ணீர் கொடுக்கலாமா? செய்ய வேண்டிய முதலுதவி என்ன? (காணொளி)

>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...