இடுகைகள்

வட்டிக்கு வட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 CPS குளறுபடிக்கு குரல் கொடுத்து போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும். என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது? தற்கொலை செய்துகொண்டவரின் மரண வாக்குமூலம்...

படம்
 கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வந்தார். அவரது மனைவி உமா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தனபால் அவிநாசி சாலை, அண்ணாசிலை அருகே உள்ள ஓர் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தற்கொலை அதில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்த தனபால், நேற்று காலை அந்த நிறுவனத்தின் அருகே சென்று, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பிறகு அதில் ஏறி அமர்ந்து பெட்ரோல் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு தனபால் மரண வாக்குமூலத்தை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் தனபால்,“எனது பிசினஸுக்காக மனைவி பெயரில் ரூ.14 லட்சம் (60 தவணைகள்) பர்ஸ்னெல் லோனாக வாங்கியிருந்தேன். கொரோனா பயம் காரணமாக, பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்தாண்டு ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டேன். மத்திய அரசு அறிவித்த கடன் ஒத்திவைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, ஏப்ரல் – ஆகஸ்ட் 5 மாதங்கள் தவணை கட்டுவதைத்

🍁🍁🍁 எட்டு வகையான கடன் திட்டங்களுக்கு சலுகை 'இஎம்ஐ 'சரியாக கட்டியிருந்தால் "கேஷ்பேக்" - தீபாவளிக்கு முன்பாக பணம் கிடைத்துவிடும்...

படம்
 

🍁🍁🍁 வட்டியின் மீது வட்டியை தள்ளுபடி செய்வதற்கான வழி முறையை மத்திய அரசு வெளியிட்டது. 2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பெறப்பட்ட கடன்களுக்கும் இது பொருந்தும். (ரூ. 2 கோடி வரையிலான தனிநபர் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையலாம்)...

படம்

🍁🍁🍁 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டியில்லை - மத்திய அரசு...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...