இடுகைகள்

110 விதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (07-09-2021) 110 விதியின் கீழ் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்(த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021)...

படம்
த.நா.ச.பே. எண்: 24, நாள்: 07-09-2021... >>> ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (07-09-2021) 110 விதியின் கீழ் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்... முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு... ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது... 1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும் முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் 2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும் புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி

>>> விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு நடப்பாண்டிலேயே புதிய பல்கலைக்கழகம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை...

படம்
 

>>> பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்தல் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...