இடுகைகள்

Unit Test லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்தாம் வகுப்பு - கணக்கு - அலகுத் தேர்வு - 10th Standard - Mathematics - Unit Test(தமிழ் வழி & English Medium)...

படம்
>>> பத்தாம் வகுப்பு - கணக்கு - அலகுத் தேர்வு - 10th Standard - Mathematics - Unit Test(தமிழ் வழி & English Medium)...

அரசுப் பள்ளிகளில் அலகுத் தேர்வு(Unit Tests) நடத்துவதில் சிக்கல்...

படம்
 அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு மொபைல்போன் வசதியில்லாததால் அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு கல்வித் தொலைக் காட்சி, இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது.  வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர்.கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இச்சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். நேரடி கற்பித்தல் முறை தடைபடுவதால் புதிய வழி முறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் இணைய வழியில் பாடங்களை நடத்த வேண்டும்.  இதேப் போன்று பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் அலகுத் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அல்லது வட்டார அளவில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும்

கற்றலை மேம்படுத்த அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தல்...

படம்
 ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாராந்திர ஒப்படைப்புகள் மற்றும் மாதாந்திர ஒப்படைப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள் வெளியீடு. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டு, கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் இடைவெளி உள்ளது.  கல்வி டிவி மற்றும் பிற தனியார் சேனல்களிலும் கல்வி உள்ளடக்க வீடியோக்களை ஒளிபரப்பு மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆற்றல்மிக்க பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்புக்குகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.  அடையப்படாததை அடைய, ஆடியோ பாடங்கள் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்படுகின்றன.  கற்றல் இழப்பைத் தணிக்க தமிழக அரசு கடுமையான முயற்சிகளை எடுத்தாலும் இன்னும் இடைவெளி உள்ளது.  கல்வி டிவியில், வீடியோ வகுப்புகள் காலை 5:30 முதல் 10:30 வரை அனைத்து வகுப்புகளிலும் ஒளிபரப்பப்படுகின்றன.  ஒளிபரப்பு அட்டவணையின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு மாணவர்கள் தவறாமல் நிகழ்ச்சியைப் பார்க்க அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும்

10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021- CEO Proceedings...

படம்
 10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021... - CEO Proceedings... இராணிப்பேட்டை மாவட்டம்  2021-2022  இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்  ந.க.எண்: 540, நாள்:  -07- 2021 இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி முதலாம் அலகுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு அலகுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கால அட்டவணைப்படி முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.  ஜூன் , ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை சுருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ஆசிரியர்கள் அலகுத் தேர்வு விடைத்தாட்களை மதிப்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

படம்
➤10, 12-ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்த நடவடிக்கை ➤கல்வித்தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் WhatsApp மூலம் அலகுத் தேர்வு நடத்த வேண்டும்.  10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்புகள் மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலமாக மாதம்தோறும் அலகு தேர்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவர்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுக்கள் அமைப்பது, மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு தனியாகவும், மாணவி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...