கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - இவ்வரசாணை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:13907/எல்1/2011,நாள்:20-06-2012ன் படி அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது...

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - அரசாணை மற்றும் இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நன்றி- திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
              மாவட்டச் செயலாளர்,
              தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
              கரூர் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நன்றாகப் படிக்கச் சொன்ன தந்தையைக் கொன்ற மகன் கைது

  நன்றாகப் படிக்கச் சொன்ன தந்தையைக் கொலை செய்த மகன் கைது  Son arrested for killing father who told him to study well நெல்லை மேலப்பாளையத்தில்...