கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இலவச மையத்தில் 76 பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி

விருதுநகரில் செயல்படும் அரசு ஊழியர்கள் சங்க இலவச பயிற்சி மையத்தில் படித்த 76 பேர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகரில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம்செயல்படுகிறது. இங்கு அனைத்து போட்டி தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள குரூப் 4 தேர்வில், இங்கு படித்த 76 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் சங்கத்தினரே பயிற்சியாளர்களாக உள்ளனர். இது வரை 405 பேர்,போட்டி தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டு, பணிகளுக்கு சென்றுள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...