கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசின் அச்சகத்தில் பி.இ.,/ பி.டெக்., / ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு...


மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள இந்தியன் செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 காலியிடங்கள் 

வெல்பேர் ஆபீஸர் 1 சூப்பர்வைசர் 40 (டெக்னிக்கல் ஆப்பரேஷன் 8, டெக்னிகல் கண்ட்ரோல் 7, டெக்னிக்கல் ஆப்பரேஷன் ஸ்டூடியோ 2, டெக்னிக்கல் ஆப்பரேஷன் மெக்கானிக்கல் 9, எலக்ட்ரிக்கல் 8, டெக்னிக்கல் ஆப்பரேஷன் டிராக்& டிரெஸ் 2, எலக்ட்ரானிக்ஸ் 2, சிவில் 2, ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 42 இடங்கள் உள்ளன

வயது : 

21-12-2020 அடிப்படையில் ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு 28, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி

 சூப்பர்வைசர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பிஇ/ பிடெக் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் என விதிமுறை.

 ஆன்லைன் விண்ணப்ப கட்டணம்

 ரூபாய் 600 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூபாய் 200) கடைசி நாள் 21 12 2020 

விவரங்களுக்கு

>>> Click here to Download Notification...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Voter's Day Pledge

  இன்று (23.01.2026) காலை 11.00 மணிக்கு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க உத்தரவு Order to take the National Voters' Day Pledge today (...