கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு...

 


தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...


*காய்கறி,பால்,மருந்து, இறைச்சிக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி


*மற்ற எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை


*இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும்- தமிழக அரசு


*2 வாரங்கள் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும்- தமிழக அரசு


*அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு  தடை. பேருந்துகள் இயங்காது.


மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை.


வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை


அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி.


*அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது


*முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது - தமிழக அரசு


*மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் (08-05-2021) நாளையும் (09-05-2021) அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம்


*முழு ஊரடங்கு அமலாகும் மே 10-24 வரை அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் - தமிழக அரசு


*மே 10-24 வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்கள் இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு தடை


*நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்


*மே 10-24 வரை முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கலாம்; டோர் டெலிவரிக்கும் அனுமதி


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...