இடுகைகள்

Curfew லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

படம்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு. வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி. மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.  திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி. >>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை & 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் - அரசுப் பணியாளர்கள் 9ஆம் தேதிக்குள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் - 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022 (Ban on live classes from 1st to 9th Standard & Direct classes for 10th, 11th and 12th Standard students - Government servants must submit vaccination certificate by 9th - Night curfew from 06-01-2022 - Tamil Nadu Government Press Release)...

படம்
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:026, நாள்: 05-01-2022... ⭕தமிழகத்தில் நாளை  (06.01.2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. ⭕அரசு சார்பாக நடைபெறும் பொங்கல் விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. ⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும். ⭕ஜனவரி 9ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். ⭕பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி. ⭕1 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு. ஆன்லைன் வகுப்புகளுக்கு மட்டுமே அனுமதி ⭕கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு. ⭕வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் வழிபாடு நடத்த தடை. ⭕திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ⭕திருமண நிகழ்வுகளில் 100 பேரும் துக்க நிகழ்வுகளிலும் 50 பேருக்கும் அனுமதி. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு. அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...

படம்
 ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)... >>> செய்தி வெளியீடு... 💒🛕🕋  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு... அனைத்து வழிபாட்டு தலங்களும், அனைத்து வார நாட்களிலும் திறக்கப்படும்... 🎒👩🏻‍🦲🧑🏻‍🦳👩🏻‍🦳 *மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி கள் முழுமையாக செயல்பட அனுமதி.. 📢📢 *கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு *1️⃣1️⃣ மணிவரை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி 💛❤️ *நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமண நிகழ்ச்சியில் 1️⃣0️⃣0️⃣ பேர் வரை கலந்து கொள்ளலாம்! ❌❌ *அரசியல், கலாச்சார நிகழ்ச்சி களுக்கு தொடர்ந்து தடை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...

படம்
 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021... 1️⃣ மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்களுக்கு அனுமதி 2️⃣ விவசாயிகள் கூட்டங்கள் நடத்த அனுமதி 3️⃣ வழிபாட்டு தலங்களுக்கான வார இறுதி நாட்கள் தடை தொடரும் அரசியல் கூட்டங்கள்,திருவிழா, குடமுழுக்கு,கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும் 4️⃣ பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுரை... >>> செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...

மே 24-ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
  மே 24-ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு... DIPR-P.N NO.06-Hon'ble CM Statement-Lockdown-Date 22.05.2021 தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமல். முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும். அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி. அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி. இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்க அனுமதி.  உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுகள் அனுமதிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. >>> செய்திக் குறிப்பு எண்: 06, நாள்:

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி பொது ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...

படம்
  அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி பொது ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை (G.O.No.380, Dated: 14-05-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.No.380, Dated: 14-05-2021...

தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப் படுகின்றன - புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு...

படம்
 தமிழகத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப் படுகின்றன - புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு... புதிய கட்டுப்பாடுகள்.... நாளை முதல் காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை  இயங்க அனுமதி தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம் மாவட்டங்கள் இடையே பயணிக்க மே 17 முதல் இ- பதிவு முறை அவசியம்  ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 14-05-2021...

மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை...

படம்
 தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  அதன்படி,  10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்த

10-05-2021 முதல் 24-05-2021 வரையிலான ஊரடங்கின் பொழுது அனுமதிக்கப்படுபவையும், அனுமதி இல்லாதவையும்...

படம்
>>> 10-05-2021 முதல் 24-05-2021 வரையிலான ஊரடங்கின் பொழுது அனுமதிக்கப் படுபவையும், அனுமதி இல்லாதவையும்...

மே 24ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் பதில்...

படம்
மே 24ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் ஸ்டாலின் பதில்... *தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து மே 24-ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு நீடிக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது. *இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மே 24-ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது என்று தெரிவித்தார். நேற்று தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பேசியபோது தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு ஏற்படாது, அவ்வாறு ஒருவேளை முழு ஊரடங்கு அமல் படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார். *மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர் உங்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார். எனவே இன்று தொடங்கும் ஊரடங்கு மே 24-ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்துவிடும் என்றும் அதன் பின்னரும் ஊரடங்கு ஏற்பட அதிக வாய்ப்பு இல்லை என்றும் கருதப்படுகிறது.

பொதுமுடக்கத்தையொட்டி, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக காவல்துறையினருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை...

படம்
*பொதுமுடக்க காலகட்டத்தில் போலீஸாரின் கடமைகள், பொறுப்புகளை அதிகாரிகள் எடுத்துக் கூற வேண்டும், 50 வயதை கடந்த காவலா்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலா்கள் ஆகியோருக்கு எளிதான பணி வழங்க வேண்டும், பெண் காவலா்களுக்கு வாகன சோதனை உள்ளிட்ட கடினமான பணி வழங்கக் கூடாது, காவலா்களை 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்ற வைக்க வேண்டும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போலீஸாரை மட்டுமே கூட்டம் திரளும் இடங்களுக்கு பணியமா்த்த வேண்டும், பணியின்போது அனைத்து காவலா்களும் முகக்கவசம், கையுறை அணிய வேண்டும்*. *காவலா்கள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், காவலா்கள் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க வேண்டும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு கரோனா தடுப்பு சாதனங்கள் வழங்கப்பட வேண்டும்*. *பொதுமுடக்கத்தின்போது காவல் நிலையங்கள் மற்றும் போலீஸாரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என திரிபாதி வகுத்துள்ள விதிமுறைகள்:* *காவல் நிலையங்களில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும். வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, எஸ்பி ஆகியோரிடம் முன் அனுமதி

தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு...

படம்
  தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 08, நாள்: 08-05-2021... *காய்கறி,பால்,மருந்து, இறைச்சிக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி *மற்ற எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை *இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை இயங்கும்- தமிழக அரசு *2 வாரங்கள் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும்- தமிழக அரசு *அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கு  தடை. பேருந்துகள் இயங்காது. மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை. வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி. *அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது *முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது - தமிழக அரசு *மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் (08-05-2021) நாளையும் (09-05-2021) அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம

மே 6 ம் தேதி முதல் எந்த எந்த கடைகளுக்கு அனுமதி உண்டு, அனுமதி இல்லை - தெளிவான விளக்கம்...

படம்
 

06-05-2021 முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை வெளியீடு...

படம்
 மே 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை G.O.Ms.No: 364, Dated: 03-05-2021 வெளியீடு... >>> Click here to Download G.O.Ms.No: 364, Dated: 03-05-2021...

மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை...

படம்
💥 மே 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை... 💥 முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் - சென்னை உயர்நீதிமன்றம்...

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு...

படம்
👉🏾தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது... 👉🏾கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது... 👉🏾அதில், தமிழகத்தில் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மற்றும் பெரிய கடடைகள் மூடுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அது எந்தெந்த தேதிகளில் இருந்து அமலாகும் என்ற அறிவிப்பும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது... 👉🏾ஞாயிற்றுகிழமைகளை தொடர்ந்து, திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் பரவிவரும் நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது தமிழக அரசு அறிவித்துள்ளது...

ஊரடங்கு - தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (26-04-2021) முதல் அமல் - முழு விவரம்...

படம்
 ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு... தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (26-04-2021) முதல் அமல் -  முழு விவரம்... >>> தமிழ்நாடு அரசு - செய்தி வெளியீடு எண்: 227, நாள்: 24-04-2021...

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள்? - இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என தகவல்...

படம்
 தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதியக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) மாலை வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.   என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்? தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை மூட வாய்ப்புள்ளது. அதேபோல், மக்கள் அதிகளவில் கூடும் பெரிய கடைகளும் மூடப்படலாம். இரவு நேர ஊரடங்கின் நேரத்தை அதிகரிக்கலாம். மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாரச் சந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம். ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்க அதிக வாய்ப்புள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசின் உயர்மட்ட குழுவும் இதே கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுக

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...