கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...

 1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...


கரூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம் வட்டாரம்,  வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்.


 இந்த  பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

8 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

  அரசாணை (நிலை) எண் 83, நாள் : 08-07-2025 8 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு Government Order G.O. (Ms...