இடுகைகள்

Twitter லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) X தளத்தில் (ட்விட்டரில்) @TNPSC_Office எனும் முகவரியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளது...

படம்
 TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) X தளத்தில் (ட்விட்டரில்) @TNPSC_Office எனும் முகவரியில் புதிய கணக்கு தொடங்கியுள்ளது...

வருமானவரித்துறைக்கு முதலில் நேர வரையறை நிர்ணயிக்க வேண்டும் - ட்விட்டரில் வரி செலுத்தியவர்களின் பதிவும், வருமான வரி துறையின் பதிலும் (First needs to set a time limit to The Income Tax department – Posts of tax payers on Twitter and the response of the Income Tax department)...

படம்
வருமானவரித்துறைக்கு முதலில் நேர வரையறை நிர்ணயிக்க வேண்டும் - ட்விட்டரில் வரி செலுத்தியவர்களின் பதிவும், வருமான வரி துறையின் பதிலும் (First needs to set a time limit to The Income Tax department – Posts of tax payers on Twitter and the response of the Income Tax department)... நான் ஜூன் மாதத்தில் தாக்கல் செய்தேன், இன்னும் எனது பணத்தைத் திரும்பப் பெற காத்திருக்கிறேன். இரண்டு முறை நினைவூட்டியும் பதில் இல்லை. குறித்த காலத்தில் பணியை முடிக்க உங்களுக்கும் நேர வரையறை இருக்க வேண்டும். நீங்கள் டைம்லைனை எங்களுக்காக வைத்தீர்கள், உங்களுக்காக அல்ல.  (I did in June and still waiting for my refund.. raised 2 tickets calls but no response. Their should be time limte for you guys aslo. Bec you put timline to us and not for you.) ஜூன் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் இன்னும் செயலாக்கப்படவில்லை. மிக மெதுவாக உள்ள, இது போன்ற தொழில்நுட்பத் திறன் எதிர்பார்த்தபடி இல்லை. இ-ஃபைலிங்-ஐச் சரிபார்ப்பதைக் கேட்பதற்குப் பதிலாக, தாக்கல் செய்த செயலாக்கத்தில் கவனம் செலுத்துங்கள். ( Itr filed in June 23 still not pr

மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

படம்
  மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது.  1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது)  2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது) 3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம்.  இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எ

தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...

படம்
 தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்.. தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...

1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...

படம்
 1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்... கரூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம் வட்டாரம்,  வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்.  இந்த  பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 

இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர்(ரூ.110கோடி) வழங்குவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு...

படம்
 இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக 15 மில்லியன் டாலர்(ரூ.110கோடி) வழங்குவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...