கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ட்வீட்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ட்வீட்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மின்வாரியம் தொடர்பான கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்கலாம் - அமைச்சர் செந்தில்பாலாஜி...

 


மின் கட்டணம் தொடர்பாக ஜூனியர் விகடன் இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கட்டணம் செலுத்துவதில் மூன்று வாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மின்வாரியம் வழங்கியிருக்கிறது. 


1) 2019ம் ஆண்டு மே மாதக் கட்டணம் (அல்லது) 

2) முந்தைய மாதக் கட்டணம் (அல்லது)

3) மின் அளவீட்டை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பி - அதற்குரிய கட்டணம். 


இதனடிப்படையில் இதுவரையில் 14 லட்சத்து 62 ஆயிரம் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் விமர்சனங்களை அல்லது குறைகளை முன்வைக்கும் போது மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். சமூக ஊடகங்களில் சொல்லப்படும் இத்தகைய ஆதாரமற்ற பல குற்றச்சாட்டுகளைத் தேடி அதிகாரிகள் செல்லும்போது எந்தக் குறையும் அங்கு இருப்பதில்லை. மக்களுக்காக அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களும் பிறகு எதுவும் எழுப்புவதில்லை. அமைதியாகி விடுகிறார்கள். அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நபர்களின் விவரங்களையும் சேகரித்து, குறைகள் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும் அல்லது விளக்கம் கொடுக்கும். மின்வாரியம் எடுக்கும் நடவடிக்கைகளையும், தரும் விளக்கங்களையும், ஜூனியர் விகடன், Follow-up கட்டுரையாக வெளியிடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்கள் கருத்துக்கள் & புகார்களை 94987-94987 எண் மூலம்‌ #மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. 

இவ்வாறு அமைச்சர் அவரது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...

 தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் 741 கொண்டு வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியம்..


தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த கணேஷ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டு...



1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...

 1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...


கரூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம் வட்டாரம்,  வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்.


 இந்த  பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 









இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...