கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

 நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட்...


குளச்சல் பணிமனை அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம்.


நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவு.


பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து.


மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்பு.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEOs retire - Incharge HMs - DSE Proceedings

     மாவட்டக் கல்வி அலுவலர்கள் 31-03-2025 பிற்பகல் பணி ஓய்வு - கூடுதல் பொறுப்பேற்கும் தலைமை ஆசிரியர்கள் / அலுவலர்கள் விவரம் - பள்ளிக் கல்வி ...