கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TRUST தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் கடிதம்


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) விண்ணப்பிக்க கால அவசாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர் கடிதம் 


Extension of time to apply for TRUST Examination - Joint Director of Government Examinations Department letter


 2024- 2025-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 22.11.2024 என தெரிவிக்கப்பட்டது.


இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவசாசம் தற்போது, 25.11.2024 (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

'உலகின் முதல் Trillionaire' என்ற சாதனை படைத்துள்ளார் Elon Musk

 'உலகின் முதல் டிரில்லியனர்' என்ற சாதனை படைத்துள்ளார் எலான் மஸ்க் Elon Musk has achieved the milestone of becoming the world's f...