கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Woman who entered school and slapped HeadMaster - Police investigation



பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த பெண் - காவல்துறை விசாரணை


Woman who entered school and slapped HeadMaster - Police investigation


கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம் பெண். அருமனை போலீசார் விசாரணை


குழந்தையின் தகப்பனாரின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார் தலைமை ஆசிரியர். இதில் ஆத்திரம் அடைந்த அப்பெண்,  தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்ட பொழுது அவரது கன்னத்தில் அறைந்து உள்ளார்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு

களஞ்சியம்: E-SR Part 1 Update செய்யும் வழிமுறை குறித்த விவரம் வெளியீடு How to update E-SR Part 1 in Kalanjiyam Website  >>> தரவிறக்...