கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025) முப்பெரும் விழா நடைபெறும் இடம்



கல்வித்துறை சார்பில் இன்று (06-07-2025)  முப்பெரும் விழா நடைபெறும் இடம்


கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா


தமிழ்நாடு முழுவதும் 100% அடிப்படை திறனில் சாதனை புரிந்த பள்ளிகளுக்கு விழாவானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இ ஆர் மேல்நிலைப்பள்ளி அருகே தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக அந்த இடத்திற்கான லொகேஷன் அனுப்பப்பட்டுள்ளது.

🙏🏻


https://maps.app.goo.gl/exH64PfGTMzqgCW99?g_st=ac


SCAN THIS QR CODE TO
PARKING
06.07.2025 – TRICHY DISTRICT
Map Address :


Trichy - Vehicle parking Location https://maps.app.goo.gl/mNSsDf4NGAQd8bJ29


இன்று (06.07.2025) திருச்சியில் நடைபெறும் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் முப்பெரும் விழாவிற்கான வழித்தட பகிர்வு தகவல்:


💚 தென் மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் திருச்சி மாநகருக்குள் வராமல் மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக காவிரி பாலத்திற்கு முன்பு இடதுபுறம் திரும்பினால் சிக்னலை தாண்டி இடதுபுறம் மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடையலாம்.


💚வட மாவட்டங்களில் இருந்து வரும் ஆசிரியர்கள் நம்பர்.1.டோல்கேட் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பு காவிரி பாலம் முடியும் இடத்தில் உள்ள சிக்னலுக்கு அடுத்த வளைவில் இடதுபுறம் மாநாடு இடத்தை அடையலாம்.


💚மேற்கு மண்டல பகுதிகளிலிருந்து வரும் ஆசிரியர்கள் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி (ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில்) ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாநாடு இடத்தை அடையலாம். 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு

  அரசு பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 90 மாணவர்களுக்கு பாதிப்பு  அரியலூர் அருகே உள்ள வெற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உண...