புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - இரண்டாம் கட்ட திட்ட செயல்பாடுகள் - 80 நாள் பாட கால அட்டவணை - 100% எழுத்தறிவு பெற்றோர் சான்று படிவம் - மாவட்ட வாரியாக சேர்க்கப்பட வேண்டிய கற்போர் இலக்கு எண்ணிக்கை - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 28-06-2025
New India Literacy Policy - Phase II Scheme Activities - 80 days Course Timetable - 100% Literacy Certificate Form - District-wise Target Number of Learners to be Enrolled - Proceedings of the Director of Non-School and Adult Education, Dated: 28-06-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அனைவருக்கும் வணக்கம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2025-26 இரண்டாம் கட்ட கற்போர்களுக்கான கற்போர் எழுத்தறிவு மையங்களை கல்வி வளர்ச்சி நாளான 15.07.2025 செவ்வாய்கிழமை அன்று அனைத்து வட்டாரங்களிலும் தொடங்கி வைத்து செயல்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உதவி திட்ட அலுவலர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் எழுத்தறிவு மையங்களை தொடங்கி வைத்த புகைப்படங்களை இக்குழுவில் மையங்களின் பெயர் , வட்டாரம் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
DNFAE, Chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.