இடுகைகள்

இன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீடு நாயகன் வி.பி.சிங் - நினைவு தின சிறப்பு பகிர்வு (V.P.Singh - Hero of OBC Reservation - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)

படம்
 வரலாற்றில் இன்று - நவம்பர் 27 - "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் ஏன் கொண்டாடப்படுகிறார்? - நினைவு தின சிறப்புப் பகிர்வு (Today in History - November 27 - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)... வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்? வி.பி.சிங் முதலமைச்சராக இருந்தபோது, தன் சொந்த மாநிலத்தில் கொள்ளைச் சம்பவங்களை ஒழிக்க முடியவில்லை என மனம் வருந்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். இன்றைய சூழலில் அப்படியொரு முதலமைச்சரை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமா?  முன்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், அப்போதைய பிரபலங்களான திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோர்மீது எழுந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தார்.  ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் எனப் புகார் எழுந்தது. இச

ஜூலை 21 - நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969)...

படம்
  ஜூலை 21, வரலாற்றில் இன்று. நிலவில் மனிதன் முதன் முதலில் கால் பதித்த தினம் இன்று(1969). வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் ரஷியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்கலனில் பூமியை வலம் வருவது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்கிற வகையில் போட்டியிட்டு சாதனைகள் புரிந்துவந்தனர். 1961ஆம் ஆண்டு சோவியத் நாட்டை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது. அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே வாரத்தில் ஆலன் ஷப்பெர்ட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1962ஆம் ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். ‘பத்தாண்டிற்குள் நாங்கள் நிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்றார். இதற்கு அப்பல்லோ திட்டம் என்று பெயரிடப்பட்டது. நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பெற்றோருக்கும், நிலாவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களுக்கும், இது வியப்பாக இருந்தது. நிலாவில் மனிதனால் கால்பதிக்க முடியுமா? என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 24.10.2020 (சனிக்கிழமை)...

🌹உறவுன்னு சொல்லிக்க ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் உணர்வை புரிந்து கொள்ள ஒருத்தராவது இருக்கனும் . அப்போது தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்..! 🌹🌹சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள். உங்கள் கஷ்டங்களை மட்டும் இல்லை. உங்களை கலங்க வைத்தவர்களையும்.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ⛑⛑கால்நடைத் துறையில் 1154 மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு - அமைச்சர் தகவல் ⛑⛑கேரளாவில் 18 திருநங்கைகள் கல்லூரிப் படிப்புக்குத் தேர்ச்சி: மாநில எழுத்தறிவு இயக்கம் முன்னெடுப்பு ⛑⛑MBBS அகில இந்திய கலந்தாய்வு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்குகிறது. ⛑⛑இலவச நீட் பயிற்சி அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு. ⛑⛑TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் ⛑⛑பெரியார் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு ⛑⛑சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பள்ளிகள

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 23.10.2020 (வெள்ளி)...

🌹சண்டையில் ஒருவர் தான் வெல்ல முடியும். சமாதானத்தில் இருவரும் வெல்ல முடியும்.! 🌹🌹வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதி இருந்தால் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழலாம்.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌈🌈இனி மாநில மொழிகளிலும் JEE தேர்வுகள்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.. ஜேஇஇ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். 👉கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி அடைவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க முடியும். இத்தேர்வு தற்போது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது. 👉இதற்கிடையே மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜேஇஇ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜேஇஇ  மெயின் தேர்வுகள் இனிக் கூடுத

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 22.10.2020 (வியாழக்கிழமை)...

🌹தேவை இல்லாமல் பேசுவதை விட அமைதியாகவே இருந்து விடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.! 🌹🌹கடந்து வந்த பாதையை திரும்பி ஒருமுறை பார்த்தேன்  அதில் வலிகளை தந்தவர்களை விட  வாழ்க்கையை கற்றுக் கொடுத்தவர்களே அதிகம்.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹வாழ்த்துக்கள்🌹 திரைப்பட இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்த "ஒத்த செருப்பு " படத்திற்கு மத்திய அரசின்  தேசிய விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் தேசிய விருதுக்கு பெருமை கிடைத்துள்ளது !எங்கள் இயக்குனர், நன்பர், பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் இயக்குனர் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்                      📕📘பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இயக்குனர்கள் மாற்றம்  👉ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் நாகராஜ முருகன் , பாடநூல் கழக செயலராக மாற்றம். 👉பாடநூல் கழக செயலராக பணியாற்றும் லதா, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனராக நியமனம் 👉திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக பதவி உயர்வு. 📕📘 5-10ஆம

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 21.10.2020 (புதன்கிழமை)

 🌹நமக்கு வலிப்பது போன்றே  மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே  நமக்கு தோன்றாது.! 🌹🌹உள்ளது எதுவோ அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இருப்போம். இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இருங்கள்.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                🍒🍒பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 23.10.2020 முதல் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படுவதால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு 22.10.2020 வரை மட்டுமே மேற்கொள்ள முடியும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அறிவிப்பு 🍒🍒பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை 🍒🍒முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார். சென்னை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் தாயார் படத்திற்கு மலர்தூவியும் வைகோ மரியாதை

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.10.2020 (செவ்வாய்க்கிழமை)...

🌹நம்மை தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்கு நாம் எதைச் செய்தாலும் அனைத்தும் தப்பாகவே தெரியும்.! 🌹🌹எதையும் சாதாரணமாகவே எடுத்துக்கிற மனசு இருந்தா உலகத்தில நம்மள விட சந்தோஷமானவங்க யாரும் இருக்க மாட்டாங்க.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌈🌈பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை" அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்" பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 🌈🌈அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா? 👉தனி இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் வெறும் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு. 👉500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 4 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு. 👉அரசு பள்ளி மாணவர்கள் 1615 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி. 👉வாசுகி - 580, சக்திவேல் - 552, நவீன்குமார் - 527 , ஹரீஸ்  - 502 மதிப்பெண்களை பெற்று உள்ளனர். 👉மற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புகள் மிக மிக குறைவு - மருத்துவ கல்வி வட்டாரங்கள். 👉ஒவ்வொரு ஆண்

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு.. 19.10.2020 (திங்கட்கிழமை)...

🌹நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.! 🌹🌹வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை ஆனால்  ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையயே மாற்றிவிடும்.!! அனைவருக்கும் இனிய காலை வணக்கம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                   📕📘இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் மாணவர்களுக்கு முதன்முறையாக ஆன்லைனில் நடைபெற்ற, இறுதி செமஸ்டர் தேர்வின் முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். 📕📘2வது முறையாக நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி கிடையாது: செங்கோட்டையன்.                                                           📕📘தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள் 📕📘பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்ட

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...