இடுகைகள்

ஒமைக்ரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை : 15 - 18 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி - முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி (Prime Minister Narendra Modi's speech to the people of the country: Vaccine for 15 - 18 year olds - Booster vaccine for front line workers)...

படம்
 கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது உரையை துவங்கினார். இந்தியாவில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கைகளை கழுவ வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள், 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன - பிரதமர் மோடி தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதிலும், அதனை மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பதிலும் மத்திய அரசு விரைவாக செயல்படுகிறது-  பிரதமர் நரேந்திர மோடி.  மரபணு தடுப்பூசி விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். நாட்டில் 61% பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி. இந்தியாவில் இதுவரை 141 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோரில் 90% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்- பிரதமர் மோடி. முன்கள பணியாளர்களுக்கு  பூஸ்டர் தடுப்பூசி. நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ப

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தகவல் (Public Welfare Minister Mr. M. Subramanian has informed that a person in Tamilnadu has Omicran)...

படம்
  தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தகவல் (Public Welfare Minister Mr. M. Subramanian has informed that a person in Tamilnadu has Omicran)...

பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு (Department of School Education has issued a new directive regarding the prevention of Omicron in schools)...

படம்
 பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு (Department of School Education has issued a new directive regarding the prevention of Omicron in schools)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...