இடுகைகள்

தொலைநிலைக் கல்வி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் -உயர்நீதிமன்றம்(Those who have studied through distance education are not eligible for teaching jobs - Reconsider Teacher appointment procedures in 3 months - High Court)...

படம்
 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்..  தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம் கருத்து... சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஆசிரியை நித்யா, பி.எட் தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், பி.ஏ.,வை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வே

2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014)...

படம்
 2002 முதல் 2014 வரை தொலைநிலைக் கல்வியில் சேர்ந்த மாணவர்களுக்கு மே 2023 மற்றும் டிசம்பர் 2023இல் சிறப்புத் தேர்வுகளை நடத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முடிவு (Annamalai University (Distance Education Examinations) decided to conduct special examinations in May 2023 and December 2023 for DDE students enrolled from 2002 to 2014)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... அண்ணாமலை பல்கலைகழகம்  தொலைதூரக் கல்வி இயக்கத்தில் கடந்த 2002 முதல் 2014 வரை தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வருகின்ற மே மாதம் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆக இரண்டு காலப்பருவ தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பல்கலைக்கழகம் சார்பாக இணையதள வழியில் பதிவு செய்துவிட்டு "மே மற்றும் டிசம்பர் 2023 தேர்வு  எழுதலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்  ஆகவே இதை தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இந்த செய்தியை பகி

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை ஏப்ரல் 30 வரை அவகாசம் நீட்டிப்பு...

படம்
 

🍁🍁🍁 தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு...

தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன்.  முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான எழுத்துத்தேர்வை முடித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். கடந்த டிச. 9ல் வெளியான தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றோருக்கு கொடுத்துள்ளனர். தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும், சில பாடங்கள் தமிழிலும் நடத்தப்படுகிறது. தொலைநிலைக் கல்வியில் பயின்ற பலர் டிஎன்பிஎஸ்சியில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றுள்ளனர். எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...