மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)...
மத்திய அமைச்சரவை மாற்றம் - 3 அமைச்சர்கள் ராஜினாமா - இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு (Union Cabinet Reshuffle - 3 Ministers Resign - Additional Charge to Union Ministers)... 3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். அதில் பலர் வெற்றி பெற்றிருந்தனர். பிரகலாத் படேல் இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். நரேந்திர தோமர் இந்நிலையில் அமைச்சர் நரேந்திர தோமர் ராஜினாமாவை அடுத்து, அர்ஜூன் முண்டாவுக்கு வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்திய போது நரேந்திர சிங் தோமர் தலைமையிலான விவசாயத்துறை அமைச்சகம்தான் அதைக் கையாண்டது. இத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அமைச்சராகத்தான்