இடுகைகள்

வேண்டுகோள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)...

படம்
 ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)... >>> மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் - முதலமைச்சர் வலியுறுத்தல்...

படம்
 தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்கள் வரை கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கைத்தறி ஆடைகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கென பல நலத்திட்ட உதவிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல துறைகளின் முன்னேற்றத்திற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற அவர் தமிழக அரசின் கல்வித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வரிசையில் தற்போது நலிந்து வரும் கைத்தறி ஆடைகள் தயாரிப்பு பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழக அரசுத்துறைகளில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கைத்தறித்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், நெசவு துணிகளின் வர்த்தகத்திற்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...