இடுகைகள்

Federation லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ? ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வேதனை...

படம்
  தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் குறைந்தபட்சம் தலைமைப் பண்பு கூட அறியாதவரா ?  வேதனையுறுகிறோம்... *AIFETO* *நாள்: 07.09.2024.* *செப்டம்பர் 5 முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள். நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.*  *மேதகு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பு செய்து ஆசிரியர் பணியினை மாணவர்களை உருவாக்குகிற புனிதமான பணி என்றும் புகழாரம் சூட்டி பாராட்டி வருகிறார்.* *பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கி ஆசிரியர்களை, ஆசிரியர் பணியினை பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி வருகிறார்கள்.* *பாரதப் பிரதமர் அவர்கள் டெல்லியில் இருந்த போதெல்லாம் அவரது இல்லத்திற்கு தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்துப் பாராட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டு பெருமைப் படுத்தி வருகிறார்.* *தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.இரவி அவர்கள் கிண்டி ஆளுநர் மாளிகையில் 05.09.2024 அன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நடை

ஏதும் தெரியாத முதல் தலைமுறை - இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை...

படம்
ஏதும் தெரியாத முதல் தலைமுறை -  இயக்கங்களை போராடாமல் பார்த்துக் கொள்வதிலும் முதல் தலைமுறை - AIFETO அறிக்கை... *AIFETO..04.08.2024..* *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.* *பல தலைமுறை அனுபவங்களை பெற்றுள்ள நாம்... முதல் தலைமுறை இவருக்கு முன்னவர்களும் இல்லை!.. ஆலோசனை சொல்ல பின்னவர்களும் இல்லை!..  இவருக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இருப்பினும் பொதுவானவர்களுக்காக நமது கருத்தினை பதிவு செய்கிறோம்.*  *(எப்படி தினுசு தினுசாக யோசிக்கிறார்களோ?.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?..) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.*  *அந்தப் பழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களுக்கு  அந்தப் பழக்கம் தான் வரும். அதில் ஒன்றும் வியப்பேதும் இல்லை.*  *அரசாணை 243, நாள் 21.12.2023 அன்று வெளிவந்த போதே பாதகமான அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது  தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் உறுதியான கோரிக்கையாகும்.*  *டிட்டோஜாக்கின் கொள்கை முடிவும் அதுதான். தமிழக ஆசிரியர் கூட்டணியின் கொள்கை முடிவும் அதுதான். ஆனால் தொடர்ந்து வெளிவரும் ஐபெட்டோவின் புலனப் பதிவுகள் அனைத்தும் அரசாணை 243 ரத்து செய்யப்பட வ

ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? - ஆசிரியர் கூட்டணி...

படம்
ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? -  தமிழக ஆசிரியர் கூட்டணி...  *எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..* *AIFETO..16.12.2023* *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.* 📕📗📘📙📕📗📘📙📕📗📘📙 *12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக  சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக   கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*  *பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புல

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion)...

படம்
    *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion):*  நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி Ex.MLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.  பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விரைவாக வருவது கடினம்.  எனினும் நமது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் பொழுது ஏற்கனவே எதிர் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்ததன் காரணமாக அவர்கள் தரப்பின் வாதத்தைய

ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)...

படம்
 ஆசிரியர் - அரசு ஊழியர் சார்ந்து வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் வேண்டுகோள் (The General Secretary of Tamil Nadu Teachers Federation has requested the Hon'ble Chief Minister to announce when the election promises made by Teachers-Government employees will be fulfilled)... >>> மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் அவர்கள் வேண்டுகோள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்...

படம்
  தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு முறைப்படி தபால் வாக்குகள் வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு... தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலை பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழகம் சார்பில் முனைவர் அ.மாயவன் அவர்கள் கடந்த 30/1/2021 அன்று தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்க்கும் தபால் வாக்குகள் வழங்குவதில் அந்த  மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இவர்கள் அனைவருக்கும்  மின்னனனு இயந்திரம் மூலம் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக சிறப்பு வாக்கு  பதிவு மையம் ஒன்றின் மூலம் அந்தந்த RO அலுவலுகத்தில் வாக்கு  பதிவு செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துருந்தார் . தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கை மனு மீது  நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகம் சார்பாக தொடுத்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சீவ் பானெர்ஜி மற்றும் செந்தில்குமார் அவர்களின் முன் வந்தது . இந்த வழக்கை வி.அருண் வழக்கறிஞர் சார்பாக , மூத்த வழக்கறிஞர் ரா .விடுதலை ஆஜராகி தேர்தல்

ஒரு நபர் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லை - கண்டன அறிக்கை...

படம்

தேர்தல் பணி நியமனம், விலக்கு, பயிற்சி வகுப்புகள், முக கவசம், தபால் வாக்கு, உணவு ஏற்பாடு தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை...

படம்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் மாநிலம் முழுமைக்கும் ஒரே நிறுவனம் தரமற்ற பொருட்களை வழங்கி பெரும் நிதி முறைகேடு –நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை...

படம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...