கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு புதிய கட்டணம்

கல்விக் கட்டண நிர்ணய காலம் முடிவடைந்த, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மீண்டும் மூன்று கல்வி ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக, கோவிந்தராஜன் இருந்தபோது, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டார்.
அதன்படி, 2009ல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டதால், 2012-15க்கான, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்து, குழுத் தலைவர் சிங்காரவேலு உத்தரவிட்டு உள்ளார்.
மாவட்ட வாரியாக, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, புதிய கட்டண விவரம், தமிழக அரசு இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், கணிசமான அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரயில் தண்டவாளத்தில் 7 கி.மீ. கார் ஓட்டிச் சென்ற பெண், ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் தண்டவாளத்தில் 7 கி.மீ. கார் ஓட்டிச் சென்ற பெண், ரயில் சேவையைப் பாதித்த அதிர்ச்சி சம்பவம் Shocking incident in which a woman drove a ca...