கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>10ம் வகுப்பு தனி தேர்வு 28.34 சதவீதம் பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தனி தேர்வில், 28.34 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். அக்டோபரில், 10ம் வகுப்பு தனி தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து, 59,685 பேர் தேர்வெழுதியதில், 16,916 பேர், தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி சதவீதம், 28.34. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்... புதுடெல்லி: நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும...