கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை (26-11-2020) பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு...

 நாளை 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை- முதலமைச்சர்...

நிவர் புயலை எதிர்கொள்ள உள்ள கீழ்கண்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்தார் முதலமைச்சர்...

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை...

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொதுவிடுமுறை

இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த முன்மொழிகிறதா?

   தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகியவற்றை ஒழிப்பதன் மூலம், அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு பழைய ஓய்வூத...