இடுகைகள்

NIVAR CYCLONE லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிவர் புயல் : என்னென்ன சேதங்கள்...?

படம்
 

"நிவர்" புயலால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் சேவை, புயல் கரையை கடந்து விட்டதால் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும்.

படம்
 

இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது...

படம்
 

நிவர் புயல் எதிரொலி - 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு... அரசாணை எண் 597, நாள்:-25-11-2020 வெளியீடு...

படம்
  அரசாணை எண் 597, நாள்:-25-11-2020

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை (26-11-2020) பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு...

படம்
  நாளை 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை- முதலமைச்சர்... நிவர் புயலை எதிர்கொள்ள உள்ள கீழ்கண்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்தார் முதலமைச்சர்... சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை... செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொதுவிடுமுறை இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது

நிவர் புயலுக்கு பெயர் வைத்தது இரான் - அடுத்து வரும் புயல்களுக்கு என்ன பெயர்கள் தெரியுமா?

படம்
 வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக உருப்பெறும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு இரான். இந்த ஆண்டு மேற்கு வங்கத்தையும் வங்க தேசத்தையும் கடுமையாக பாதித்த புயலுக்கு உம்பான் என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயர் வைத்தது தாய்லாந்து. இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது. அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரு தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா. இப்படி பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது உறுப்பு நாடுகள் பெயரிட்டிருந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றிருந்ததுதான் கடந்த மே மாதம் கரையை கடந்த உம்பான் புயல். அதன் பிறகு புதிய பெயர் பட்டியலின்படி புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகிறது. பெயரிடும் நாடுகள் எவை? உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரை

நிவர் புயல் இப்போது எங்கே உள்ளது, பயணிக்கும் பாதை பார்க்க வேண்டுமா?

 நிவர் புயல் இப்போது எங்கே உள்ளது, பயணிக்கும் பாதை பார்க்க வேண்டுமா? இந்த வெப்சைட் லிங்கில் கிளிக் செய்து  புயல் போகும் பாதையை அறிந்து கொள்ளலாம்.  >>> Click here...

நிவர் புயல் முன்னெச்சரிக்கை - வங்கிகளும் நாளை செயல்படாது என அறிவிப்பு...

படம்
 நிவர் புயல் முன்னெச்சரிக்கை - பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் நாளை செயல்படாது என அறிவிப்பு...

அரசு விடுமுறை நீட்டிப்பு...?

படம்
 அரசு விடுமுறை நீட்டிப்பு...?  நிவர் புயல் காரணமாக நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமையை பொறுத்து விடுமுறை நீட்டிக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...

நிவர் புயல் முன்னெச்சரிக்கை - 7 மாவட்டங்களில் அரசு ​ஊழியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் வீட்டிற்கு செல்ல அறிவுரை...

படம்
 

கடும்புயல், சூறாவளியின் பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (காணொளி)...

படம்
  >>> Click here to See the Video...

2020-2021 - இன்று (24-11-2020) நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு - நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு...

படம்
 2020-2021 - இன்று (24-11-2020) நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு - நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு... நிவர் புயல் காரணமாக போக்குவரத்து  இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இன்று (24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வு 2020-2021 வரும் (30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில்  கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

25.11.2020 - நிவர் புயல் எதிரொலி - பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு...

படம்
 

நாளை (24-11-2020) மதியம் 1 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர் அறிவிப்பு (செய்தி அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)...

படம்
நாளை (24-11-2020) மதியம் 1 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் - முதல்வர் அறிவிப்பு (செய்தி அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது)... 💥 நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் உத்தரவு 💥 புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (24-11-2020) மதியம் 1 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம். >>> தமிழ்நாடு முதல்வர் செய்தி அறிக்கை...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...