கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உளவுத்துறையில் 2000 காலிப் பணியிடங்கள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021...

 


மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் “சி” பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: இந்திய உளவுத்துறை


மொத்த காலியிடங்கள்: 2000


பணி: Assistant Central Integence Officer, Grade II, Executive


சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 + ஆள்சேர்ப்பு செயலாக்க கட்டணமாக ரூ.500 என மொத்தம் ரூ.600 செலுத்த வேண்டும். பெண்கள், அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2021


மேலும் விவரங்கள் அறிய https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் அறிவிப்பை தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளவும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...