புதுச்சேரி - ஜனவரி 4ல் பள்ளிகள் திறப்பு.
புதுச்சேரியில் ஜனவரி 4ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஜனவரி 4ந் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும்.
கொரோனாவால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் ஜனவரி 4 முதல் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு.
ஜனவரி 4ந் தேதி முதல் காலை 10மணி முதல் பிற்பகல் 1மணி வரை வகுப்புகள் நடைபெறும் - புதுச்சேரி அரசு.
ஜனவரி 18ந் தேதி முதல் வழக்கமான நேரத்தில் முழுமையாக பள்ளிகள் இயங்கத் தொடங்கும் - புதுச்சேரி அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.