தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த உள்ள அதிகாரிகளுக்கு திருச்சியில் 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4 நாள் பயிற்சி முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்துள்ளார். தென்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் என 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 118 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
55 IAS Officers Transferred including District Collectors
மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 2367, நாள் : 23-06-2025 வெளியீடு 55 IAS Officers Tr...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.