கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - தொடங்கியது அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்...


 தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்த உள்ள அதிகாரிகளுக்கு திருச்சியில் 4 நாள் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது.  திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4 நாள் பயிற்சி முகாமை ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்துள்ளார். தென்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் என 20 மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 118 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு (Incentive) அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

  மேல்நிலைப் பாடப்பிரிவில் உள்ள பாடங்களுக்கு உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தது சரி : உயர்நீதிமன்றம் தீர்ப்பு தணிக்கை தடை ரத்து வணிகவிய...