கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...



 அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இளம் அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி.தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகனும் ஆவார். திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.


16வது சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தனிப்பட்ட வாழ்க்கை



 முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி 


பிறந்த தேதி : 02-12-1977 


பிறந்த இடம் : திருச்சி


கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam 


கல்வி : MCA 


தொழில் : அரசியல்வாதி 


தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி 


தாயார் பெயர் : மாலதி 


துணைவர் பெயர் : ஜனனி 


துணைவர் தொழில் : குடும்ப தலைவி 


தொடர்பு : 


நிரந்தர முகவரி : 

பழைய எண் : 159 , புதிய எண் : 129, அன்பு நகர்  9 வது குறுக்கு, கீரப்பட்டி , திருச்சி -620 012 .

2 கருத்துகள்:

  1. கல்வி அமைச்சருக்கு வாழ்த்துகள் பல
    செ.செந்தில்குமரன் பட்டதாரி ஆசிரியர்
    பழநியப்பா ேமல்நிைப் பள்ளி சோழபுரம் இராஜபாளையம் TK விருதுகர் மாாவட்டம்



    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

 உத்தரப் பிரதேசத்தில் சுமார் 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் 5000 அரசுப் பள்ளிகளை...