இடுகைகள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்(Schools Re-Opening - School Education Minister Annoucements)...

படம்
 >>> பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்...

+2 தேர்வு நடத்தப்படும், நீட் தேர்வு நடத்த மாட்டோம் - மத்திய கல்வித்துறை அமைச்சர் கூட்டத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் தகவல்...

படம்
 தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி வாயிலாக இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.  இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். தமிழகத்தின் சார்பில் மாநில உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதால், அதைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.  மேலும், சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ம் வகுப்புக்கு தேர்

மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் எனும் அழுத்தங்களைக் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

படம்
 மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் எனும் அழுத்தங்களைக் குழந்தைகளுக்கு அளிக்கக் கூடாது - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு...

படம்
 மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து இயக்கங்களை நடத்தியது. 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும், மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதிலிருந்து பின்வாங்குவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என எதிர்த்தனர். அதேபோன்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதையும் எதிர்த்தனர். தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர். திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை,

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

படம்
  கல்வி அமைச்சருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை எனவே இன்றைய ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துவிட்டது.  புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்

எங்களுக்கு பாராட்டு தேவையில்லை; பிளஸ் 2 தேர்வு நிச்சயம் நடக்கும்!’ - அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
 அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தால். மாணவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம், ஆட்சியாளர்களைப் பாராட்டலாம். அந்த பாராட்டுக்களும், ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுடைய எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம். கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறுகிறார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண தொகை வழங்குதல், உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பயன்படும் வகையில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளை முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நிவாரண உதவித் தொகைகளை விநியோகித்து வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரகனேரி நியாய விலை கடைகளில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ர

கொரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்...

படம்
  >>> கொரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் (காணொளி)...

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

படம்
 தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி...

படம்
 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு 7 வயது மாணவி எழுதிய கடிதம் எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு...

படம்
 பொன்னேரியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதன் விளைவாக,  சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (7). இவர் பொன்னேரி சிவன்கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைக்கக் கோரியும், ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளி மாணவர்கள் விளையாடப் பயன்படுத்திய அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரியும் 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் அதிகை முத்தரசி பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அப்போது, ஒரு ஆண்டுக்குள் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளான புறம்போக்கு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது   இதற்கிடையே பள்ளி நிர்வாகம் தரப்பில் அதிகை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று குறைந்த பிறகு நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

படம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்  *மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் *கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் - மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக் கூட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

படம்
 பள்ளிக் கூட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை  -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

படம்
 💥பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம் 💥மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் 💥முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் தர பரிசீலனை 💥 நீட் தேர்வு குறித்து இதுவரை பேச்சு ஏதும் தொடங்கவில்லை 💥நாளையும் நாளை மறுநாளும் ஆலோசனை நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க பெற்றோர்கள், அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் ஆகியோர் இணைந்த 'திங்க் டேங்க்' (Think Tank) - பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
 அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (மே 08) சென்னை, அண்ணா நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "அண்ணா நூலகத்துக்குள் நுழையும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆனால், வாசலில் போடப்பட்டிருக்கும் கால்மிதி கூட சரியாக இல்லை. அந்தளவுக்கு, அண்ணா நூலகம் பராமரிக்கப்படாத நிலை நிலவுகிறது. இது சங்கடமாக இருக்கிறது. துறை அதிகாரிகள், இயக்குநர்கள் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இங்கு நிறைய பேர் படித்து குடிமைப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் எங்களிடத்தில் எந்தளவுக்கு அண்ணா நூலகம் உதவிகரமாக அமைந்தது என்பதை கூறுவார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையை நினைத்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அண்ணா நூலகத்துக்குப் புத்துணர்வு தரும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை தயார் செய்ய சொல்லியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகள் என்ன நடந

அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு...

படம்
 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் குறித்த தகவல்கள்...

படம்
 அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) ஒரு இளம் அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி.தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகனும் ஆவார். திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். 16வது சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை  முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பிறந்த தேதி : 02-12-1977  பிறந்த இடம் : திருச்சி கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam  கல்வி : MCA  தொழில் : அரசியல்வாதி  தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி  தாயார் பெயர் : மாலதி  துணைவர் பெயர் : ஜனனி  துணைவர் தொழில் : குடும்ப தலைவி  தொடர்பு :  நிரந்தர முகவ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...