கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை;


3 மாவட்டங்களையும் கண்காணிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.


கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக் நியமனம்.


திருப்பூருக்கு வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி நியமனம்.


ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.(Ms) No.: 246, Dated: 04-11-2025 : 11 CEOs Transfer & 26 DEOs Promotion as CEOs

  11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி அரசா...