கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை;


3 மாவட்டங்களையும் கண்காணிப்பதற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்.


கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக் நியமனம்.


திருப்பூருக்கு வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி நியமனம்.


ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் நியமனம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Smart Classroom Guidelines

 திறன் வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள் Smart Classroom Maintenance Guidelines  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...