கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...



 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம் - பள்ளிக் கல்வித் துறை தகவல்...


அனைத்து வகை அரசு/நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,


2020ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரிடையாக http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பின்பற்றி தேசிய நல்லாசிரியர் விருதிற்கு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரிடையாக இணையதளத்தில் 30.06.2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

>>>CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர்வேலூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தொடக்க உரை

  TET தேர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக இன்று நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ப...