ஆசிரியர்கள் 20-05-2022வரை பள்ளிக்கு செல்ல வேண்டும் - என இயக்குனர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள தகவல் மற்றும் தமிழாக்கம் (Teachers should go to school till 20-05-2022 - Information received from the Director and it's Tamil Translation)...

 









Kind attention CEOs ,

Today , the 13th instant May 2022 being the last working day , the annual vacation for students commence from tomorrow and in view of valuation of exam papers, preparation of consolidated mark cum promotion registers  all teachers will have to attend school until 20 May 2022.

As far, teachers of Elementary is concerned, it’s mandated that School attendance particulars should be tallied with EMIS entries and a certificate to that effect should be handed over to BEOs. In case of any EMIS data mismatch that should be rectified . With respect to High/Hr sec Sch teachers, the same instructions apply and teachers engaged on exam duty, may do it afterwords. For schools/ teachers completing the above said work earlier than 20 May 2022, need not attend school until the last date notified.However, teachers who got NOC to travel abroad may be asked to expedite their work and be exempted from attending school till 20 May 2022, wherever it applies.

Further , tomorrow (14/05/2022) is declared as holiday.

Pl bring it to the notice of all concerned.

A detailed circular follows.

By order.

By order.



தமிழாக்கம்


முதன்மைக் கல்வி அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு,


இன்று, மே 13, 2022 கடைசி வேலை நாளாக இருப்பதால், மாணவர்களுக்கான வருடாந்திர விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. 


மேலும் தேர்வுத் தாள்களின் மதிப்பீடு, ஒருங்கிணைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பதிவேடுகளைத் தயாரிப்பதன் காரணமாக அனைத்து ஆசிரியர்களும் 20 மே 2022 வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும்.


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், பள்ளி வருகை விவரங்கள் EMIS உள்ளீடுகளுடன் இணைக்கப்பட வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழை வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


ஏதேனும் EMIS தரவு பொருந்தவில்லை என்றால், அது சரிசெய்யப்பட வேண்டும். 


உயர்/ மேல்நிலைப் ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், அதே அறிவுறுத்தல்கள் பொருந்தும். மேலும், தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அப்பணிகளைப் பின்பு தொடரலாம். 


மே 20, 2022க்கு முன்னதாக மேற்கூறிய பணியை முடித்த பள்ளிகள்/ஆசிரியர்கள், கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நாள் வரை பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை. மேலும், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடையின்மை சான்று பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பணியை விரைவுபடுத்தி முடித்தபின், மே 20ஆம் தேதி வரை பள்ளிக்குச் செல்வதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.


 மேலும், நாளை (14/05/2022) விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தயவு செய்து சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும். 


விரிவான சுற்றறிக்கை பின்னர் வரும்... உத்தரவிற்கு இணங்க...


>>> பள்ளி கோடை விடுமுறை மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல்முறைகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...