கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...



 கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...


கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. 


8ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்பை தொடராமல் இருந்த 4 பேரை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மேல் உள்ள கோபத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கலை கலந்ததாக சிறார்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

- தினகரன் நாளிதழ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNEA 2025 Schedule

 பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு TamilNadu Engineering Admission 2025 - Timetable Release