கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...



 கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...


கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. 


8ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்பை தொடராமல் இருந்த 4 பேரை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மேல் உள்ள கோபத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கலை கலந்ததாக சிறார்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

- தினகரன் நாளிதழ்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...