கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024...



15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்களுக்கும் தேர்வெழுத வாய்ப்பு - சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் அறிவிப்பு, நாள் : 23-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம் - 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட தேர்வெழுத வாய்ப்பு அறிவிப்பு....



அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி கேன்சல் ஆகிவிடும் எனும் நடைமுறை பின்பற்றப்படும் சூழலில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கும் வாய்ப்பு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம்

 15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் - செய்தி வெளியீடு 2026-ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்...