உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு வரும் 22.07.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஏற்கனவே ஒரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் (part heard matter) தற்போது மற்றொரு தரப்பினரின் (BTs Side) வாதம் கேட்கப்படுவது மட்டும்தான் நிலுவையில் உள்ளது.
.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.