கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today














மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் மகிழ் முற்றம் (வீடு அமைப்பு) இலச்சினை சின்னம் இன்று வெளியீடு



Logo of magizh mutram (house system) launched by Honourable Minister for School Education today


 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான "மகிழ் முற்றம்" கையேட்டினை வெளியிட்டார்.


இந்நிகழ்வு குறித்த அமைச்சர் அவர்களின் சமூக வலைதளப் பதிவு


2024 - 2025-ஆம் நிதியாண்டிற்கான @tnschoolsedu மானியக் கோரிக்கையின்போது "மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து, 'மகிழ் முற்றம்' திட்டம் செயல்படுத்தப்படும்" என அறிவித்தோம்.


அதனைச் செயல்படுத்தும் விதமாக
உலக குழந்தைகள் தினமான இன்று சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் திட்டத்திற்கான இலச்சினையை(Logo) வெளியிட்டு, கையேட்டினை வழங்கித் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம்.
#WorldChildrensDay




>>> கையேடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

   பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி 16-10-2025 அன்று மறியல் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு மறியல் போராட்டத்திற்கு வணிகவரித்த...